Tuesday 23 February 2010

பூஜைக்குரிய மலர்கள்...


மலர்களே! உங்கள் ஜனனம்
மகிமையுறும் இறைவனின் பாதங்களில்
அர்ச்சிக்கப்படுகிறபோது...!


வானை நோக்கி வளர்கிறது மரம். அது ஒளியின் மீது கொண்ட நாட்டத்தின் அழகான குறியீடு மலர்.

ஒவ்வொரு மலருக்கும் ஒரு நிறம் உண்டு, மணம் உண்டு. அதேபோல் ஒவ்வொரு மலருக்கும் தனித்தனிக் குணம் உண்டு என்கிறது ஆன்மிகம்.

நமது உடலுக்குப் பலமும், மனதுக்கு நலமும், வாழ்வுக்கு வளமும் சேர்க்கிற ஆற்றல் மலருக்கு உண்டு.

மலர் தூவி இறைவனை வழிபடுங்கள், நீங்கள் எண்ணியனவெல்லாம் இயன்றிவிடும்.

இங்கு பலவகை மலர்களும் அவற்றின் மூலம் பெறக்கூடிய பயன்களும் பற்றித் தொடர்ந்து தர உள்ளேன்.

படியுங்கள், பயன்படுத்துங்கள், பயனடையுங்கள்..!!

எல்லாம் இறைவன் அருள்.


Post a Comment

0 comments:

Post a Comment