Wednesday 25 June 2014

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம்.


கமலாகுச சூசுக குங்குமதோ
நியதாருணி தாதுல நீலதனோ
கமலாயத லோசன லோகபதே
விஜயீபவ வேங்கட சைலபதே.

ஸசதுர்முக ஷண்முக பஞ்ச முக
ப்ரமுகாகில தைவ தமௌளிமனே
சரணாகத வத்ஸல ஸாரநிதே
பரிபாலய மாம் வ்ருஷசைலபதே.

அதிவேலதயா தவ துர்விஷஹை:
அனுவேல க்ருதை ரபராதசதை:
பரிதம் த்வரிதம் வ்ருஷசைலபதே
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே

அதிவேங்கட சைல முதாரமதே
ஜனதாபி மதாதிக தானரதாத்
பரதேவதயா கதிதான் நிகமை:
கமலா தயிதான்ன பரம் கலயே.

கலவேணு ரவா வஸகோபவதூ
ஸதகோடி வ்ருதாத்ஸ்மர கோடிஸமாத்
ப்ரதிவல்ல விகாபி மதாத் ஸுகதாத்
வஸுதேவஸுதான் ந பரம் கலயே.

அபிராம குணாகர தாசரதே
ஜகதேக தனுர்த்தர தீரமதே
ரகுநாயக ராம ரமேச விபோ
வரதோ பவதேவ தயாஜலதே.

அவனீ தனயா கமனீயகரம்
ரஜனீகரசாரு முகாம்புருஹம்
ரஜனீ சரராஜ தமோமிஹிரம்
மஹனீய மஹம் ரகுராம மயே.

ஸூமுகம் ஸூஹ்ருதம் ஸுலபம் ஸுகதம்
ஸ்வனுஜஞ்ச ஸுகாய மமோக சரம்
அபஹாய ரகூத்வஹ மன்யமஹம்
ந கதஞ்சன கஞ்சன ஜாது பஜே.

வினா வேங்கடேசம் ந நாதோ ந நாதஸ்
ஸதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி.
ஹரே வேங்கடேச ப்ரஸீத ப்ரஸீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச.

அஹம் தூரதஸ்தே பதாம் போஜ யுக்ம
ப்ரணாமேச்சயாகத்ய ஸேவாம் கரோமி
ஸக்ருத் ஸேவாய நித்ய ஸேவாபலம் த்வம்
ப்ரயச்ச ப்ரயச்ச ப்ரபோ வேங்கடேச.

அக்ஞானினா மயா தோஷான்
அஷேஸான் விஹிதான் ஹரே
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம்
சேக்ஷசைல சிகாமணே.

ஸ்ரீ வேங்கடேச ஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்.


Tuesday 10 September 2013

ஸ்ரீ காமாக்ஷீ ஸ்தோத்திரம்


காஞ்சீ நூபுர ரத்ன கங்கண லஸத்
கேயூர ஹாரோஜ்வலாம்
காச்மீராருண கஞ்சுகாஞ்சித குசாம்
கஸ்தூரிகா சர்ச்சிதாம் னு
கல்ஹாராஞ்சித கல்பகோ ஜ்வலமுகீம்
காருண்ய கல்லோலினீம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காமாராதி மன: ப்ரியாம் கமலபூ
ஸேவ்யாம் ரமாராதிதாம்
கந்தர்பாதிக தர்பகான விலஸத்
ஸெளந்தர்ய தீபாங்குராம்
கீராலாப வினோதினீம் பகவதீம்
காம்ய ப்ரதான வ்ரதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காதம்ப ப்ரமதாம் விலாஸ கமனாம்
கல்யாண காஞ்சீ ரவாம்
கல்யாணாசல பாத பத்ம யுகளாம்
காந்த்யா ஸ்மரந்தீம் சுபாம்
கல்யாணாசல கார்முகப்ரியதமாம்
காதம்ப மாலாச்ரியாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

கந்தர்வாமர ஸித்தசாரண வதூம்
த்யாயேத்பதா காஞ்சிதாம்
கௌரீம் குங்கும பங்க பங்கித ருசாம்
த்வந்த்வாபி ராமாம் சுபாம்
கம்பீரஸ்மித விப்ரமாங்கித முகீம்
கங்காதராலிங்கிதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

விஷ்ணு ப்ரஹ்ம முகாமரேந்த்ர பரிஷத்
கோடீர பீடஸ்த்தலாம்
லாக்ஷ ரஞ்ஜித பாத பத்மயுகளாம்
ராகேந்து பிம்பானனாம்
வேதாந்தாகம வேத்ய சிந்த்ய சரிதாம்
வித்வஜ்ஜனைராவ்ருதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

மாகந்த த்ரும மூலதேச மஹிதே
மாணிக்ய ஸிம்ஹாஸனே
திவ்யாம் தீபித ஹேமகாந்தி நிவஹா
வஸ்த்ரா வ்ருதாம் தாம் சுபாம்
திவ்யா கல்பித திவ்யதேஹ பரிதாம்
த்ருஷ்டி ப்ரமோதார்பிதாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஆதாராதி ஸமஸ்த சக்ரநிலயாம்
ஆத்யந்த சூன்யாமுமாம்
ஆகாசாதி ஸமஸ்தபூத நிவஹா
காராம் அசேஷாத் மிகாம்
யோகீந்த்ரைரபி யோகினீ சதகணை
ராராதிதா மம்பிகாம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஹ்ரீங்கார ப்ரணவாத்மிகாம் ப்ரணமதாம்
ஸ்ரீ வித்யவித்யாமயீம்
ஐம் க்லீம் ஸெளம் ருசி மந்த்ர மூர்த்தி
நிவஹா காரா மசேஷாத்மிகாம்
ப்ரஹ்மானந்த ரஸானுபூத மஹிதாம்
ப்ரஹ்மப்ரியம்வாதினீம்
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

ஸித்தானந்த ஜனஸ்ய சின்மய ஸூகா
காரா மஹோயோகிபி
மாயா விச்வ விமோஹினீம் மதுமதீம்
த்யாயேத் சுபாம்ப்ராஹ்மணீம்
த்யேயாம் கின்னர ஸித்தசாரண வதூ
த்யேயாம் ஸதா யோகிபி
காமாக்ஷீம் கலயாமி கல்ப லதிகாம்
காஞ்சீ புரீ தேவதாம்

காமாரிகாமாம் கமலாஸனஸ்த்தாம்
காம்யப்ரதாம் கங்கண சூடஹஸ்தாம்
காஞ்சீ நிவாஸாம் கனக ப்ரபாஸாம்
காமாக்ஷீ தேவீம் கலயாமி சித்தே

ஸ்ரீ காமாக்ஷீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்



Thursday 7 February 2013

ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம்

சூரியனுக்குத் தென்கிழக்கில் சதுரமான
ஆசனமிட்டு சுபக்கிரகமாய் அமர்ந்திருக்கும்
சுந்தரமுகத்தோனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்.

வலக்கரத்தில் கதையும் இடக்கரத்தில்
வரத முத்திரையும் கொண்டு முத்து
விமானத்தில் பவனி வரும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பேரெழிலுக்கு முதன்மையானவனே
புதபகவானைப் புத்ரனாகப் பெற்றவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஒரு முகம் கொண்ட எழில்
திருமுகத்தோனே மஞ்சள் கலந்த
வெள்ளை நிறத்தில்  அமிர்தமாய்
விளங்குபவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

வெண்ணிற ஆடைப் ப்ரியனே
முத்தை ரத்தினமாக கொண்டவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

வளமான வாழ்வும் சுகபோகமும்
தந்தருளும் சந்திரபகவானே எழுந்தருள்வாய்

இருளில் மிளிர்ந்து இதயத்துள் அமர்ந்து
வளர்ந்தும் தேய்ந்தும் அருள்பவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஆயுள் விருத்தியை தந்து அற்புத
வாழ்வை தந்து அருள்பவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஆயிரம் பிறை கண்டு ஆனந்தமாய்
நான் வாழ அருள்புரியும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

மனிதனின் ஜாதகத்தில் மாத்துர்காரனாக
நின்று அழகும் ஆடையும் ஆபரணமும் தந்து
அருள்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ரோஹினி ஹஸ்தம் திருவோணம்
நட்சத்திரத்துக்கு அதிபதியானவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

திருப்பதியை ஷேத்திரமாகக் கொண்டு
வெங்கடேசப் பெருமாளை மூர்த்தியாகக்
கொண்டவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ராஜசூய யாகம் செய்து நாராயணனின்
அருள் பெற்று தேஜோமயமாய்
திகழ்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பத்து குதிரைத் தேரில்
இருசக்கிரங்கள் பூட்டி பவனிவரும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

அத்ரி புத்ரனே ஆத்ரேயனே
அமைதியான பார்வை கொண்டவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பிரதி திங்களும் பௌர்ணமி நாளிலும்
விரதமிருந்து வெண் அலரி மலரால்
அர்ச்சித்து வணங்கிட நலம் உண்டாகும்.

பச்சரிசி பால்சாதம் நிவேதனம் செய்து
சந்ர பகவானுக்குரிய தான்யமான
நெல்லை தானம் செய்திட கார்ய சித்தியாகும்.

மூன்றாம் பிறையில் சந்த்ர தரிசனம்
செய்து வந்தால் ஆயுள் விருத்தியாகும்.

சந்திரனுக்கு உகந்த ஷேத்திரமான திருப்பதி
சென்று ஸ்ரீனிவாசப் பெருமாளை
தரிசித்தால் சர்வ ஜெயம் உண்டாகும்.

சரணம் சரணம் சந்ரபகவானே சரணம்
சரணம் சரணம் சோமனே சரணம்
சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்
சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்

சரணம் சரணம் சந்ரபகவானே சரணம்
சரணம் சரணம் சோமனே சரணம்
சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்
சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்