Sunday 21 February 2010

அஷ்டமா சித்துக்கள்

1. அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
2. மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
3. இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
4. கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
5. பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.
6. பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.
7. ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
8. வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.


Post a Comment

10 comments:

Anonymous said...

அருமை தோழி அருமை....

தோழி said...

மிக்க நன்றி...

Balaji Palamadai said...

ur blog is very informative...

தோழி said...

மிக்க நன்றி...

Unknown said...

Only Today I could go through your blog. Thanks for sharing the knowledge.
God Bless you.
prinatgi
02 11 2010

Molagaa said...

அருமையா சொல்லி இருக்கீங்க தோழி,

S.Puvi said...

good

Unknown said...

நன்ற தோழி

Unknown said...

Supar

Unknown said...

Super

Post a Comment